×

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Maratha minister ,Nawab Malik ,Delhi ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...